Quotes for Beauty of Her in Tamil | Beautiful Girl Quotes in Tamil
அழகிலும் அறிவிலும் தனக்கு நிகர் தானே என்றிருந்த, கலைமகளின் கர்வ முடைக்க பிரம்மன் படைத்த சித்திரமோ நீ!
சாரல் வரும் அறிகுறியை, இவளின் சாயும் முகம் சொல்கிறதே! பூக்கள் பூக்கும் தருணங்களை, இவளின் பன்னீர் புன்னகை சொல்கிறதே!
நான் மீள விரும்பாத "போதை" இவள்!
Download Image
உன்னை ரசிக்கும் நேரங்களில், என்இமைகளுக்கு வேலையில்லை!
Download Image
காதலி முக அழகு வர்ணனை கவிதைகள்
உன் அழகிய புன்னகை, என்னுள் புதுப் புது மாற்றங்களை உருவாக்குதடி என் அன்பு கள்ளியே!
Download Image 1 Download Image 2
எனக்குத் தெரியாமல் போயிற்று, உன் தந்தை அழகை வடிக்கும் தேவன் என்று!
Download Image 1 Download Image 2
உனது வாசமும், உந்தன் வெட்கமும் எனக்கு சொர்க்கமாகிப் போனதடி!
Download Image
கொள்ளை அழகு கவிதை
உன் கைக்கடிகாரத்திற்கும் உன்மேல் காதல் வரக்கூடும்... நீ கைக்கடிகாரத்தின் காதை திருகி நேரம் சரி செய்யும் பொழுதெல்லாம்!
"அவ்வளவு!", "இவ்வளவு!" என்று அளக்க முடியா அழகியடி நீ!
Download Image
சேலையிடையே தெரியும், இடை தரும் போதைக்கு நிகர் ஏதும் உண்டோ?
Download Image
நீ என் தேவதை கவிதை
உன் முகம் பார்த்து, உன் காதோரக் கூந்தலை ரசித்து, அந்த குட்டி ஜிமிக்கிக் கம்மலின் ஆட்டம் கண்டு, அந்த காஜல் வைத்த கண்கள் பார்வையில் சிக்கி சிறிது நேரம் இவ்வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க ஆசையடி!
Download Image
நான் கிள்ளி விளையாடிடவே, உன் இடையை பொசு பொசுவென்று படைத்தானோ?
Download Image
நீராடிய கூந்தலின் சொட்டிடும் நீரோடு அவளை காண்கையில்... துவண்ட பூ மீண்டும் துளிர்த்திடுதே, தேன் சிந்தக் காத்திடுதே!
Download Image
காதலிக்கு காதல் கவிதைகள்
ஆண்மனதை ஆக்கிரமிக்கவே இவ்வளவு வளைவு நெளிவுகளுடன் உன்னை படைத்தானோ அப்பிரம்மன்?
Download Image
உன்னில் எது அழகு என்று தேடத் தொடங்கும் தேடலுக்கு முடிவே இல்லை!
Download Image
பெண்ணே! உன்னைப் பார்க்க பகலில் வந்தேன் நான். ஆனால், என் உள்ளம் மறுத்தது, நீ இரவில் செல் என்று! ஏன் தெரியுமா? இரவில் தோன்றும் நிலவை விட, அழகான உன்னை ரசிக்க வேண்டும் என்பதற்காக!
Download Image
உலக அழகி கவிதை
அத்தனை பெண்களும் அழகை வைத்திருக்கிறார்கள். ஆனால், அழகென்னவோ உன்னை மட்டும் தான் வைத்திருக்கிறது!
Download Image
Lover Tamil Kavithai
உடலெடை குறைக்கும் முயற்சியில், அதிகரிக்கிறது அவள் அழகின் எடை...
Download Image
ஆலயத்திலும் ஆடி மாத தள்ளுபடி! தெய்வ தரிசனத்திற்கு, தேவதை தரிசனம் இலவசம்!
Download Image
பெண்கள் முக அழகு கவிதைகள்
எங்கே இருந்தாய் இதயமே நீ! உன்னை போன்ற கவிதையின் அழகை ரசிக்கும் பேரழகியை என் இதயம் இதுவரை கண்டதில்லை பெண்ணே!
Download Image
அவளின் நிழலும் கொள்ளை அழகே... அந்த நிலவும் கூட அவளின் நகலே...
Download Image
நீ குடித்து மிச்சம் வைத்த தேநீர், எனக்குத் "தேன் நீர்"
Download Image
Varnippu Kavithai in Tamil
எழுதுகோல் பிடித்தாலே, உன்பெயரை மட்டுமே எழுதத் தோன்றுகிறது எனக்கு!
Download Image
கம்பன் எழுதிய கவியில் சிதறிய துளிகள் தான் உன் கண்ணங்களோ!
நீ கவிதைகளாய் என் முன்னே நீன்றாயே உன் கவியொளியில் நான் கவிஞன் என்பதை மறந்தேனே!
உன் அழகு கவிதை
அவள் புறமுதுகு காட்டி காதல் போரில் எனை வென்று விட்டாள்!
பேரழகு கவிதை
அழகே வெட்கம் கொள்ளும் அளவிற்கு பேரழகை உடையவள் என்னவள்...
பூக்களின் கனிவான கவனத்திற்கு! மாலை நேரமாகிவிட்டது மலர் தொடுக்க அவள் வருகிறாள் ஒப்பனை செய்து தயாராகுங்கள்!
அவள் அங்கங்கள் அழகு கவிதை
அமாவாசை: அவள் அழகை கண்டு அந்த சந்திரனே வெட்கப்பட்டு ஒளிந்து மறைந்து கொண்ட நாள்!
அவள் அழகு கவிதை
கோபத்தில் முறைத்தாலும் அழகு, மகிழ்ச்சியில் சிரித்தாலும் அழகு! அவள் பேசும் மொழியும் அழகு, மொழி தமிழானதால் தமிழும் அழகு!
அந்தி மாலை நேரம் அந்த சாலை ஓரம் அழகியே உனை கண்டேன்... உன் அழகில் நானும் அந்நொடியே மயங்கி விட்டேன்!
காதலியின் அழகு கவிதை
நிலவைக் கண்டு நான் நகைத்தேன், நீ அழகென அனைவரும் நினைக்கின்றனர்! நீ எந்தன் காதலியை சற்றுப்பார், நிகரற்ற அழகி அவள் நினைவில் என்றும் அவளே உனக்கும், நீயும் அவள் மீது காதல் கொள்வாய்!
பெண் அழகு வர்ணனை கவிதை
நிலவில் அனலும், மலரில் வன்மையும் உண்டென்று உனைக் காணும் வரை எனக்குத் தெரியாது!
இருள் அன்றி இருக்கும் நின் முகமே பௌர்ணமியே!
அழகிய தேவதை கவிதை
வெட்கத்தை தாண்டிய அவளின் புன்னகை விலை மதிப்பற்றது தான்!
வார்த்தைகளும் வரையறை அற்றதே - என் வெண்ணிலவே உனை வர்ணிக்கும் போது!
பகல் வானில் தெரியும் நட்சத்திரம் என்னவளின் மூக்குத்தி!
காதலி அழகு Kavithai
இனிக்கும் தேனேல்லாம் உன் இதழ்களாகிட முடியாது!
புடவை அழகு கவிதை
சேலையில் சோலை நீ சாலை கடந்தால், கண்ணிமைக்காது சிலையாக நான்...
சிலை ஒன்று வலம் வருகிறது... வேண்டுதலை நிறைவேற்றுவதாய் சொல்லி!
என்னவளின் அழகு கவிதைகள்
அவளின் புன்னகையால் கவிஞன் ஆனேன் நான்... என் கவிதையின் ரசிகையாக அவள்!
வர்ணிக்கவே முடியாத தேவதை நீ! உன்னை மட்டுமே வர்ணிக்க நினைத்திடும் தேவதாசன் நான்!
அத்தனை அழகையும் ஒன்றாக்கிய ஒரு சிரிப்பு! அது, அவளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான் தனிச்சிறப்பு!
பூக்களின் தேவதை கவிதை
ஏதோ, பூக்கள் திருவிழாவாம்! தன்னை அலங்கரித்திட, உன்னை கேட்டு என்னிடம் கோரிக்கை வைக்கிறது பூக்கள்!
கட்டழகு கட்டழகு என்பார்கள், அக்கட்டழகை எல்லாம் அவிழ்த்தெரிகிறது அவள் கூந்தல் கட்டாத அழகு!
பல லட்ச நட்சத்திரங்களுக்கு இடையில், ஒளிரும் நிலவு அவள் முகம்...
பெண்களை மயக்கும் வரிகள்
இருட்டில் பூத்த பூவே.. உன்னழகைப் பார்த்து ரசிக்கக் கண் கோடி வேண்டுமே!
ஆடி திருவிழாவில் நீ அசைந்து ஆடி நடந்து வரும் அழகில் அந்த தெருவெல்லாம் திருவிழா கோலாமாய் மின்னுதடி!
நீ மட்டும் சொல்லாமல் போயிருந்தால், எனக்கும் கூட தெரியாமலேயே போயிருக்கும், நீயும் மனிதப் பிறவி என்று! தேவதை சாயலில் பூமியில் ஒரு தாரகை!
பெண் தேவதை கவிதை
தேவதைகளும் தேடிச்சென்று பார்ப்பார்கள், தாவணியுடன் என் தேவதை தெருவீதியில் வரும் வேளையில்!
தேவதை எப்படி இருப்பாள் என கேட்பவர்களுக்கு, உன்னைத் தான் அடையாளமாக காட்டி வைத்திருக்கிறேன்!
இவளைப் படைத்து, பின் நகல் எடுத்து தேவதைகளைப் படைத்தான் இறைவன்...
அவள் அழகு Quotes in Tamil
ஒப்பனைகள் வேண்டாம் பெண்ணே, உன் அழகிற்கு இணையாக உயிர் பெற்ற ஒன்றுமே நிகரில்லை!
அந்த பிரம்மன் கூட ஊழல் பேர் வழிதான் போல, மொத்த பேருக்கும் கொடுக்க வேண்டிய அழகை, உன் ஒருவளுக்கே கொடுத்திருக்கிறான்!
உன் பார்வையே ஆயிரம் கவிதை சொல்லுதடி... உன் கண்கள் இரண்டும் பிரம்மன் படைத்த அதிசயம்தானடி...
அழகிய காதலி Quotes
சேலை உடுத்திய அவள் சாலையோரம் நடக்க, கொளுத்தும் கோடையில் எனக்குள் மட்டும் ஒரு குட்டி கொடைக்கானல்!
உன் வீட்டு வாசலை அலங்கரிக்க கோலங்கள் எதற்கு? வாசலில் உன் பாதத்தை வை... அதுவே, ஆகச்சிறந்த கோலம் தான்!
அவள் அழகு இல்லை என்றால், அழகு என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை!
அவள் அழகு வர்ணனை கவிதைகள்
எல்லா நாளும் கவிதை எழுதிக் காத்துக் கிடந்தேன், உன்னை கண்ட அந்த நாளில்தான் கவிதை என்னை எழுதியது!
ஏழுவித வண்ணங்களையும் கொண்டு எழுதுகிறேன்... இருந்தும் இவளின் அழகுக்கு முன்னால், எல்லா கவிதையும் தோற்று தான் போகிறது!Download Image 1 Download Image 2
அப்படி ஒன்றும் இல்லை. காடு மலை கடந்து ஆர்ப்பரிக்கும் அருவியின் அழகு, அவள் கழுத்தோரம் எட்டிப்பார்க்கும் ஒற்றைத் துளி வியர்வையை விட...
கேரளா பெண்கள் கவிதை
பிறமொழிப் பாடல்களாக உறக்கத்தில் அவள் உளறல்கள்... புரியாத போதிலும் ரசிக்க வைக்கும்!Download Image 1 Download Image 2
பெண்ணும் கவிதையும் ஒன்று தான்! இரண்டிலும், அழகிய பொய்கள் அதிகம் இருப்பதால்!
வளர்ந்து, தேய்ந்து, மறைந்து போகும் பவுர்ணமி நிலவைப்போல இல்லாமல், என்றும் முழு நிலவாய் என்னவள்!
Azhagu Quotes Tamil
உன் பாவனை செய்யுள்களுக்கு விளக்கம் புரியாமல், உரை தேடுகிறது என் மனம்!
வெட்டி வைத்த குட்டி நிலவென அவள் குதிகால்கள்...
Download Image 1 Download Image 2 Download Image 3 Download Image 4 Download Image 5
அழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகி அவள். என் இதயக் கோட்டைக்கு ராணி அவள், கேரளத்தில் பூத்த புன்னகைப் பூ அவள், என் உயிரினும் மேலான, என்னவள் அவள்!
Download Image 1 Download Image 2 Download Image 3
Kerala Girl Beauty Wuotes in Tamil
கேரளத்து பெண் கிளியே, நீ பேசிய கொஞ்சும் வார்த்தையிலும், கொள்ளையடிக்கும் உன் பார்வையிலும், பறி கொடுத்தேன் என்னை, காதல் சிறை பிடித்தேன் உன்னை...
என் கவிதைகளை கொண்டு வரைந்த முதல் ஓவியம், உன் முகம் மட்டுமே!
அவள் முகத்தில் பார்க்கும்போது தான் தெரிகிறது, கருவளையங்கள் கூட கார்மேகங்களாகத் தொன்றும் என்று!
என்னவளுக்கு கவிதைகள்
எல்லா பெண்களையும் கண் முழித்துப் பார்க்கிறேன். ஆனால், உன்னை மட்டும் தான் கண் இமைக்காமல் பார்க்கிறேன்!
Download Image
Download Image
Download Image
சுற்றி ஆயிரம் பெண்கள் இருந்தும், முதலில் நீ எங்கே? என்பதைத் தான் என் கண்கள் தேடுகிறது!
என்னவளே! மருதாணியைத் தொட்டதால் உன் விரல் சிவக்கவில்லை. உன் விரலைத் தொட்டதால் தான் மருதாணி சிவந்தது!
இதய ராணி கவிதை
உன் முகம் பார்த்தால் இதழ்கள் சிரிக்கிறதோ இல்லையோ. ஆனால், என் இதயம் நிச்சயமாய் சிரிக்கிறது!
அவள் நடந்து வந்தால், இந்த சித்திரையில் கூட வரும், ஓர் அடை மழை!
பெண்ணின் அழகு பற்றிய கவிதைகள்
நீ கூட்டிப் பெருக்குவாய் என்றே சருகாய் சரிந்து கிடக்கிறது, "நேற்றைய பூக்கள்" நீ, கூட்டிப் போவாய் என்றே வீம்பாய் விழைந்து நிற்கிறது, "இன்றைய பூக்கள்”
அதிகாலை உன் வாசல் கோலத்தைப் பார்த்து விட்டுத்தான் வானிலிருந்து விடைபெறுகிறது நிலவு!
வீணை தன்னையே மீட்டிக் கொள்வதை, வீதியில் கண்டேனே...
DownloadImage 1 Download Image 2 DownloadImage 3
கொள்ளை அழகு கவிதை
காற்றின் மொழியா? இசையின் ஓசையா? கடலின் அலையா?மௌனத்தின் குரலா..? அவள்!
உன் கலைந்த முடி, அதை சரிசெய்ய முயலும் உன் விரல்! உன்னிடம் எல்லாமே அழகு தான், உன்னை இரசிக்கத் தொடங்கிய பின்!
வண்ணமற்ற ஓவியம் ஒன்று தரையில் நடக்கக் கண்டேன்! கையில் எடுக்க முயலும் போதுதான், அது உன் நிழல் என்று அறிந்துகொண்டேன்!
Aval Azhagu Kavithai Vaigal
செவ்வாழைக் கரங்களில், அழகிய வண்ண மயில் இறகு!
Download Image 1 Download Image 2 Download Image 3
எதற்காக அவளை இப்படி ரசிக்கிறாய்? என கேட்கும் என் மனதின் கேள்விக்கு, இன்று வரை என்னால் பதிலளிக்க முடியவில்லை...
வானவில்லின் நிறங்களை தன் கரங்களால் உரங்களாக்கி, மேனியில் பூசிக் கொண்டு பூவுலகில் அவதரித்து, சிறகடித்து பறந்திடும் என் சிறு வண்ணத்துப் பூச்சி இவள்!
Post a Comment