காதல் நினைவுகள் கவிதைகள் | Love Memories Quotes in Tamil
அழுகா ஆணும் அழுவான், அவளின் நினைவுகளை எண்ணி!
அவள் நினைவுகளை நினைக்காத நாள், நிச்சயம் என் நினைவு நாளாகத்தான் இருக்கும்!
மீண்டும் உன் ஞாபகம், நேற்றைப் போலவே!
உன்னோடு பேசாத நொடிகளில் கூட உன் நினைவோடு பேசிக் கொண்டு இருக்கிறேன்... தனிமையும் இனிமையடி உன் நினைவினால்!
என் மனம் முழுதும் அவன் நினைவுகள் எனும் உணர்வுகளே வாழ்கிறது! நம் காதல் பிரித்தாலும் நம் நினைவுகள் அழியாது!
பிடுங்கப்பட்ட சிறு செடியின் வேர்களில் இறுகப் பற்றியிருக்கும் மண், நினைவுகள்...
உறக்கத்தைத் தொலைத்துவிட்டுத் தவிக்கிறது என் உள்ளம், உன் நினைவுகள் வந்து கொல்வதால்!
நினைவுகளைவிடவும் மருந்தில்லை! நினைவுகளை விடவும் மனமில்லை!
நாம் சந்தித்துப் பேசிய நாட்கள் குறைவு... ஆனால், நினைவுகள் அதிகம்!
சில நினைவுகளுக்கு மட்டும், நூறு யானைகளின் கனம்!Download Image
உறவுகள் ஒதுக்கிய பின்பும்,அவர்களின் நினைவுகளை எண்ணி துடிக்கிறது மனம்!Download Image
பேரலையில் அகப்பட்டுக் கொண்டாலும், அமைதியாகவே மூழ்கிடுவேன் உன் நினைவினிலேயே!Download Image
மகிழ்ந்த நாட்கள் யாவும் உன்னுடனே சென்று விட்டது... இருந்தும் உன் நினைவுகளோடு வாழ்கிறேன், என் கடைசி காலங்களில்!Download Image
உன் நினைவுகள் காலங்கள், கடந்தும் அழியாது மனதில் புதைந்தது!Download Image
எவ்வளவு தூரம் கடந்து தான் சென்றாலும், சில நினைவுகள் நிழலை விட மோசமாக பின் தொடர்கிறது!Download Image
கண் உறங்க முடியாமல் கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன, அவளின் நினைவுகள்!Download Image
இரவில் தோன்றும் நிலவை விட அழகானது, என் மனதில் இருக்கும் உன் நினைவுகள்!Download Image
வலிகள் என்று தெரிந்தும் கூட, அதை சுமக்கிறேன் பெண்ணே, நீ தந்து விட்டு போன உன் நினைவுகளை!Download Image
உயிர் போகும் நாள் வரைக்கும், உன் நினைவுகளோடும், உன் நியாபகங்களோடும் தான் நான் வாழ்வேன் பெண்ணே!Download Image
சின்னச் சின்ன மறதியும், சிறு மௌனமும் போதும் உன் நினைவுகளை என் மனதில் அடக்கம் செய்ய...Download Image
முள்ளில்லாத ரோஜா இல்லை, இலை இல்லாத பூவும் இல்லை, உன்னை பற்றி நினைக்காமல் ஒரு நிமிடமும் என் இதயம் இல்லை...Download Image
இரவோ, பகலா! நீங்காமல் போராடிக் கெண்டு இருக்கிறது, உன் நினைவோடு என் மனது!Download Image
மௌனம் சம்பாதித்த ஒவ்வொரு மணித்துளிகளும், ஆரவாரத்துடன் தொடங்கிய, அந்த மகிழ்ச்சியான தருணங்களைத் தான் நினைவுப் படுத்துகிறது!Download Image
நானோ அவளுடன் என் நேரத்தை செலவிட நினைத்தேன்.. ஆனால், அவளோ அவளின் நினைவுகளோடு என் நேரத்தை செலவிட வைத்துவிட்டாள்!
Download Image
இருளின் அடர்த்தியை வெளிச்சமே நிர்ணயிப்பது, போல் தேடுதலின் வலியை உன் நினைவுகளே நிர்ணயிக்கிறது.Download Image
உன்னோடு என் காலம் நகர மறுத்தது, உன் நினைவோடும் அதுவே.Download Image
Kadhal Ninaivu Kavithaigal
நீ வேண்டுமானால் என்றோ ஒரு நாள் என்னை விட்டு பிரிந்து செல்லலாம்; ஆனால், உன் நினைவுகள் என்றும் என்னை விட்டு பிரிந்து செல்லப் போவதில்லை.Download Image
நம்மை பிரிந்து சென்றது நாம் விரும்பிய நபர்கள் தானே தவிர, நாம் விரும்பியவரின் நினைவுகள் அல்ல...Download Image
பார்த்த முகம் மறந்து போகலாம்... ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லை!Download Image
சூரியன் இல்லாத இரவு சந்திரனால் ஒளிர்வது போல், நீ இல்லா என் வாழ்வு, நம் நினைவுகளோடு நகர்கிறது.Download Image
நீ அருகில் இல்லா நேரத்தில் உன் நினைவுகள் எல்லாம் வரிசை கட்டிக்கொண்டு வழி மறிக்கிறது, வழிப்பறி கொள்ளையன் போல், என்னை களவாட!Download Image
இழப்பதற்கு அவளிடம் ஏதும் இல்லை; அவன் நினைவுகளை தவிர...Download Image
நீ ஒருவரை நேசித்தது உண்மையானால், அவர்களின் நினைவுகள் தினம் தினம் உன் ஞாபகத்திற்கு வரும்!Download Image
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
அன்பே, ஒரு இதயம் போதாது நீ கொடுத்த வலிகளை சுமக்க இரு விழிகள் போதாது அதை நினைத்து கண்ணீர் வடிக்க!
தனிமைத்தீவிலே எனைச் சிறை பிடிக்கின்றன கரைமோதும் உன் நினைவலைகள்!
உனக்கும் எனக்குமான நேசம் உதிர்ந்தாலும், மீண்டும் மீண்டும் துளிர் விட்டுக் கொண்டே இருக்கிறது! நினைவுகளால்!
பழைய நாட்குறிப்பில் இருந்த நிறம் இழந்த பயணச்சீட்டு நினைவுபடுத்தியது உன்னுடனான பயணங்களை!
சில நினைவுகளுக்கும், சில கனவுகளுக்கும் இடையே மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கிறது இந்த வாழ்க்கை!
நிஜத்தின் வலிகளெல்லாம், நினைவாய் விழிகளில்...
என் மனப் பெட்டகத்தில் உன் நினைவெனும் புத்தகத்தை பதுக்கி வைத்துக் கொண்டேன்... நான் மட்டுமே படித்துக் கொள்ள வேண்டுமென்ற கர்வத்தால்!
உண்மையான நேசம் இருந்தால் வார்த்தைகள் தேவை இல்லை, நினைவுகள் பேசும்!
நினைவுகளால் நிறைந்த பேனா, நிற்காமல் அழுகிறது கண்ணீர் துடைக்க காகிதம் போதவில்லையே...
விழி மூடிய இரவில், பகல் வெளிச்சம் அவன் நினைவுகள்!
பல தருணங்களில் கடந்த கால நினைவுகள், நிகழ்கால நேரங்களை திண்றே தீர்த்து விடுகிறது...
நிஜத்தில் இல்லை! ஆனால் நினைவுகளில் என்றும் நீ என்னோடு வாழ்வாய்...
யாரை மறக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அவர்களைப் பற்றியே ஒவ்வொரு நொடியும் யோசிக்கிறேன்!
வானவில்லாய் வந்து சென்றாலும், உன் நினைவுகள் அழியா வர்ணங்களாய் என்னுள்!
மறக்க நினைக்கிறேன், உன்னை அல்ல... உன்னுடனான நினைவுகளை!
எரித்து கொண்டிருக்கும் நினைவுகளை அணைத்து கொண்டிருக்கின்றேன், மையில் கவிதை வரிகளாக...
மறக்க நினைக்கும் நினைவுகள் தான், அதிகமாக ஞாபகத்தில் நிற்கிறது!
நினைவோடு தான் பேச முடியவில்லை... கனவோடு பேசலாம் என்றால், உன் நினைவுகள் என்னைத் தூங்க விடுவதில்லை!
Ninaivugal Quotes Tamil
உன்னோடு சேர முடியாது என தெரிந்தும் கூட, மனது உன்னை நேசிப்பதை தவிர்க்க முடியவில்லை!
சிலரின் நினைவுகளை மீட்டயில், சிலருக்கு இனிமையான இசையாய்... சிலருக்கு இமைகளில் கண்ணீராய்...
நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்! உன் நினைவிலாவது சிறிது நேரம் வாழ வேண்டும்...
Love Memories Quotes Tamil
ஏதோ சொல்ல நினைத்து, உன் பெயரை சொல்லி நிற்கின்றேன், உன் நினைவால்!
நீயோ என்னைவிட்டு தூரமாகிறாய்! உன் நினைவுகள் மட்டும் என்னை நெருங்குவதேனோ?
சுற்றியலைந்த நினைவலைகள், இறுதியாய் அவளிடமே வந்து சேர்கிறது; தாயைத் தேடிவந்தடையும் பிள்ளையாய்!
Memories Tamil Quotes
சொல்ல முடியாத சோகங்களும், நினைவுகளும் ஒவ்வொருவர் மனதிலும் உண்டு! யாரும் மறந்து வாழவில்லை, மறைத்து தான் வாழ்கிறோம்!
வீணை மீட்டும் விரல்கள் போல், நெஞ்சை மீட்டிப் போகின்றன... உன் நினைவுகள்!
மயான அமைதியான என் இரவுகளில் பெரும் இரைச்சலை எழுப்பி விட்டுப் போகின்றன.. உன் நினைவுகள்!
Ninaivugal Kavithai Tamil
கருவில் இருந்தது சில காலம். கனவில் இருந்தது சில காலம்... என் பயணம் எதில் நீண்டாலும், உனை மறவதில்லை எந்நாளும்!
Love Ninaivugal Tamil Quotes
மறக்க நினைக்கும் போதெல்லாம் நீட்டிக் கொண்டே போகிறாய், உன் நினைவு ஊரடங்கு!
நீ பிரகாச நிலவாய் வானில் தோன்றி.... என் கனவுக்குள் நிற்காமல் மனதை திருடி... உன் அழகிய நினைவுகள் என்னை வாட்டி வதைத்து... முத்துக்களான உன் புன்னகை என்னை கொன்று புதைத்தது அன்பே...
பேசாமல் இருக்கிறேனே தவிர, நினைக்காமல் இருந்தது இல்லை!
நினைவுகள் Quotes
கலைந்து போன கனவிலும், வலியான நினைவுகள்!
என் நினைவு சீண்டாமல் உன் வாழ்க்கை நகர்வதும், இரு விழி தாண்டாமல் என் கண்ணீர் கரைவதும்... காலத்தின் பாடம்!
ஒரேயொரு முறை நிகழ்ந்த நிஜத்தை விட, ஒவ்வொரு முறையும் அசைபோடப்படும் அதன் நினைவு, சுவராரசியமானது!
Love Memory Tamil Quotes
காதல் கலைப்பு செய்த பின், தடயங்கள் மட்டும் ஏன் நினைவுகளாய் தங்கிவிடுகிறது?
தினமும் உன் நினைவில் நான் மிதக்கிறேன். நீரில் மிதக்கும் தாமரை மலர் போல!
உன்னை பார்க்காமலும் உன்னிடம் பேசாமலும் இருக்க தெரிந்த எனக்கு. ஏனோ, உன்னை நினைக்காமல் மட்டும் இருக்க தெரியவில்லை.
காதல் நினைவுகள் கவிதைகள்
பேசாமல் இருக்கிறேனே தவிர நினைக்காமல் இருந்தது இல்லை!
ஒருவருடைய வாழ்வில் இறுதியாக எஞ்சப் போவது இன்னொருவர் நெஞ்சில் இடம்பிடிக்கும் ஒரு நினைவாக மட்டுமே.
கவிதைகளுக்கு உயிர் ஊட்டுவது வரிகளாய் இருந்தாலும், அந்த வரிகளுக்குப் பின்னால் ஏதோ உன் நினைவுகள் மட்டுமே உள்ளது....
Kadhal Ninaivugal Status in Tamil
அருகில் இருந்து தொல்லையாக இருப்பதை விட, தொலைவில் இருந்து அவர்களின் நினைவிலாவது வாழ்ந்து விடலாம்!
இரவுக்கும் பகலுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் பகலில் நினைவுகளாய்... இரவில் கனவுகளாய்... உன்னையே சுற்றி வரும் நினைவலைகள்.
உன் நினைவுக் கடலில் மூழ்கி நான் தொலைத்த நம் நாட்களை முத்துக்களாக எடுக்க ஆசை!
நினைவுகள் கவிதை வரிகள்
சில நேரங்களில் நாம் நினைவுகளை இழக்கிறோம். ஆனால் நேசித்தவர்களை அல்ல!
வெறுத்த ஒருவரையே மறக்க முடியாதபோது, விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது?
செல்லும் திசையெல்லாம் சேகரிக்கின்றேன், உன் நினைவுகளை! என் இதயப்பெட்டியில் என்றாவது உன்னால் திறக்கப்படும் என்று!
அவள் நினைவுகள்
நான் தினம் காணும் கண்ணாடியிலும் உன் நினைவுகளை நிதம் தேடுகிறேன்!
அவளின் இரு விழி பார்வையில் பம்பரம் போல், அவளை சுற்றியே என் நினைவுகள் வட்டம் அடிக்கிறது எப்போதும்!
நீ என்னை மறப்பதைப்போல் என் மனமும் கற்றுக்கொண்டது, என்னை நானே மறக்க.
காதல் நினைவுகள் கவிதை
அனைத்தையும் மனதிலிருந்து கலைத்துவிட்டு நீ மட்டும் நிலைத்து விடுகிறாய் ஓர் அழியா ஓவியமாய்!
அதிசயம் என்று எதுவுமில்லை; நொடிக்கொரு முறை எனை சூழ்ந்து கொள்ளும் உன் நினைவுகளை விட!
என்னையே மறந்து நான் நினைப்பது, உன்னை மட்டும்தான்!
Tamil Ninaivugal Quotes Images
சிலரை மறக்க சொல்லும் எந்தன் மனம், உன்னை மட்டும் மறக்காமல் நினைக்கச் சொல்கிறது!
காதல் தோல்வி மரணத்தை விட கொடுமையானது, ஆனால் அதை விட மிக கொடுமை நீ தந்து விட்டு போன உன் நினைவுகள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கூட உன் நினைவுகள் தான் என் நெஞ்சை வாட்டி வதைக்கிறது!
காதல் நினைவு வலி கவிதை
நினையாத ஒருவரின் நினைவிலே நினைவின்றி அலைவது அறிவிலிகளின் அம்சம்!
உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே!
அத்தனையும் மறந்து போனேன்... அவளுடன் இருந்த நொடியில்! எதனை மறந்து போனாலும், அவள் நினைவு மறக்காது மனதில்!
Memories Quotes in Tamil Words
காலங்கள் கரைந்து செல்ல என் உணர்வில், உன் நினைவுகளின் கணங்கள் மட்டும் கூடிக் கொண்டே...
உன் நினைவுகள் என்னில் தேடி சிறிது நேரம் கனாவில் தொலைகிறேன்; தேடியதில் கிடைத்தது உன் உயிரற்ற சிரிப்புகளும் என் அர்த்தமற்ற அழுகைகளுமே...
கலைந்து போன கனவிலும் வலியான நினைவுகள்!
நியாபகம் கவிதை
சொர்க்கத்தில் வாழ ஆசை இல்லை; உன் சொக்கும் நினைவில் மட்டுமே வாழ ஆசை!
எனை விட்டு நீங்கா அவள் நினைவுகள் எனைத் தூங்க விடுவதில்லை!
-
உனைச் சேரத்தானே இப்பிறவி எடுத்தேன். உன்முகம் காணுகையில், என்முகம் மறந்தேன். உன் கைகோர்த்து நான் வலம்வரும் காலம் என்றோ? உன் வருகைக்காக காத்திருக்கிறேன் பல நினைவுகளுடன்...
இரவு ஒரு நல்ல விருந்தாளி. எப்போதும் கைநிறைய உன் நினைவுகளைக் கொண்டுதான் வருகிறது.
மறக்க முடியாத காதல் கவிதை
சந்தோஷ பாடல்கள் உன்னை நினைவுபடுத்தும் போது எனக்கு தெரியாது, சோகப் பாடல்களும் ஒருநாள் உன்னை நினைவுபடுத்தும் என்று!
நீ இல்லா என்வாழ்வும் நரகம் தான்; நினைவால் என்னை வாட்டும் பொழுது!
நானும் தனியாக என் - நினைவுகளும் நீயாக நினைவில் கூட நீங்கமுடியாத நீ நிஜத்தில் மட்டும் நீங்கியதேனோ?
உன் ஞாபகங்கள் கவிதை
மீண்டும் சேர இயலாததை புரிந்த மனதிற்கு மீள இயலாதது ஏனோ அவளின் நினைவுகளில் இருந்து!
காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் திசை மாறும் விசைப் படகினைப் போல, என்னை திசை மாறச் செய்கின்றன உன் நினைவுகள்!
தீராத தனிமை தாகத்தை, அவள் நினைவுகள் தீர்த்தது வைக்கிறது!
உன்னை மறக்க முடியவில்லை கவிதை
நித்தமும் உனை நினைத்து பித்தனை போல் அலைகிறேன்!
ஞாபகங்கள் வந்து போகும் போது நானும் கொஞ்சம் நொந்து போகிறேன். நீயும் தந்து போன நினைவுகளில் தீயாய் வெந்து போகிறேன்!
அலைகளில் நனைந்த கால்களில் ஒட்டியிருக்கும் மணலைப் போல, உன்னில் நனைந்த என்னில் ஒட்டியிருக்கும், உன் நினைவுகள்!
உன்னை நினைத்து கவிதை
என்னோடு இல்லாதவள், அவள் நினைவுகளை மட்டும் விட்டுச் சென்றாள்; என் இன்பங்களை துளைக்க!
நிஜங்கள் புகைப்படம் ஆகிறது; நினைவுகள் ஓவியம் ஆகிறது!
மண்ணோடு நான் போகும் வரை, உன்னோடு பேசிய நாட்கள் என் கண்ணோடு நிற்கும்!
அந்த நாள் நினைவுகள்
இரவுகளில் தேய்வது நிலவு மட்டுமல்ல. நினைவுகளில் உருகும் இரு இதயங்களும் தான்!
அழுதாலும் தீராது என் சோகம்; என்னை அழவைக்கும் உன் நினைவுகள், இருக்கும் வரை...
மௌனத்தின் இரைச்சலோடு உறங்குகிறது, அவளின் நினைவுகள் என் அன்பை தின்றுக்கொண்டே!
மலரும் நினைவுகள் கவிதை
காதல் உன்னோடு போனாலும், நினைவுகள் என்னோடு இருக்கட்டும்!
கண்ணனின் தனிமைக்கு புல்லங்குழல்போல், என் தனிமையில் கவிதைகளை இசைக்கிறது, உன் நினைவுகள்!
அவளின் நினைவுகளை உரமாக்கி வளர்கிறது, என் வாழ்க்கை!
உன் நினைவுகள் மட்டுமே கவிதை
உன்னிடம் இருந்து விலக நினைத்தாலும், உன் நினைவுகளில் சிறைப்பட்டு கிடக்கிறேன், மீள விரும்பாத ஆயுள் கைதியாய்!
தூங்கும் போதும் துரத்தி வருகின்றன, சில நினைவுகள்!
முற்று பெற்ற முடிவில்லாத கதை, அவளது நினைவுகள்!
அவள் நினைவுகள் கவிதை வரிகள்
விலகி வந்தும் விடாமல் பிடித்துக் கொள்கிறது, உன் நினைவுகள் நிழலாய்...
கண்களை உறங்க வைத்தாலும், அவள் நினைவுகள் உறங்காது...
என்னுள் ஊஞ்சல் கட்டி ஆடிகொண்டே இருக்கிறது, நீங்காத உன் அழகான நினைவுகள்!
Ninaivugal Tamil Kavithai
நினைப்பதுதான் வாழ்க்கை என்றால், நீளட்டும் அவள் நினைவுகள்!
நிலையில்லா உலகில், அவள் நினைவுகள் மட்டும் நிரந்தரம்!
நினைவுகளை மீட்டயில், சிலருக்கு இனிமையான இசையாய்; சிலருக்கு இமைகளில் கண்ணீராய்!
Post a Comment