Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Motivational Quotes in Tamil | சிறந்த தன்னம்பிக்கை வரிகள்

சிறந்த தன்னம்பிக்கை வரிகள் | Best Motivational Kavithai in Tamil

motivational kavithai in tamil
என்னடா வாழ்க்கைனு வருத்தப்படாம, என்னோட வாழ்க்கைனு என்ஜாய் பண்ணுங்கப்பா...
Tamil-Motivational-Quotes
சிரமங்கள் சகித்து, சிறகை விரித்தால், சிகரத்தை அடையலாம் நண்பா!
Tamil-Motivational-Quotes
மனபலம் என்பது மனதில் தாங்க முடியாத வலியும் வேதனையும் இருந்தாலும், உதட்டில் சிறு புன்னகையை உருவாக்கிக் கொள்வதே, உன் பலமாகும்...
Tamil-Motivational-Quotes
உடைந்த வாழ்க்கையை ஒட்ட வைக்கும் Fevistick தான் தன்னம்பிக்கை!
Tamil-Motivational-Quotes
ஒருவன் கடந்து வந்த பாதையே, அவன் கற்றுத் தேர்ந்த பாடம்!
Tamil-Motivational-Quotes
நம்ம செயல் தினுசா இருந்தாதான், நம்மள புதுசா பார்ப்பாங்க! இல்லன்னா, ரொம்ப பழசா போயிடுவோம்!
Tamil-Motivational-Quotes
தன்னம்பிக்கை ஒன்றே, நம்மை தலைநிமிர்த்தி வாழவைக்கும்
Tamil-Motivational-Quotes
எல்லாம் சாத்தியமே! உன்னை நீ நம்பினால், எல்லாம் சாத்தியமாவது சத்தியமே!
Tamil-Motivational-Quotes
தன் மேல் நம்பிக்கை வைப்பவன், எதன் மேல் கால் வைத்தாலும் ஜெயிப்பான்!
Tamil-Motivational-Quotes
நம்ம வாழ்க்கைல நம்ப முடியாதவைகள் இருக்கலாம்! ஆனால், நம்மால் முடியாதவைகள்-னு எதுவும் இருக்ககூடாது!
Tamil-Motivational-Quotes
நம்பிக்கையோடு இருந்தால் நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்!
Tamil-Motivational-Quotes
தோல்வியைக் கண்டு நடுங்காதே! விழும் விதைகள் தான், விண்ணை முட்டும் மரமாகிறது...
Tamil-Motivational-Quotes
இன்று நீங்கள் உணரும் வலி, நாளை நீங்கள் உணரும் பலமாக மாறலாம்!
Tamil-Motivational-Quotes
கனவு காணாத மனிதன் இல்லை... அக்கனவை கனவாய் விடுபவன் மனிதனே இல்லை...
Tamil-Motivational-Quotes
நகரும் மேகம், நீ பட்ட சோகம்... இரண்டுமே கலைவது உறுதி!
Tamil-Motivational-Quotes
சோக கீதமே உருவான வாழ்க்கையிலேயும் புதிய கீதம் உதயமாகும் காலம் வரும்.
Tamil-Motivational-Quotes
நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்
Tamil-Motivational-Quotes
நடந்ததெல்லாம் நன்மை என்று கருதினால் நடக்கப் போவதெல்லாம் நன்மையாகவே முடியும்!
Tamil-Motivational-Quotes
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது!
Tamil-Motivational-Quotes
பறக்க சிறகுகள் இல்லை என்று வருந்துவதை விட, சிறகுகள் இல்லாமல் கூட பறக்க முடியும் என்று நம்பிக்கை வையுங்கள்!
Tamil-Motivational-Quotes
உனக்காக நிர்ணயிக்கப்பட்டது, உன்னை ஒருநாள் அடைந்தே தீரும்.
Tamil-Motivational-Quotes
கோணலான வாழ்க்கையில், நம்பிக்கையோடு செல்வோம்!
Tamil-Motivational-Quotes
முடியாது என்ற நம்பிக்கையைக் கொல்! முடியும் என்று நம்பிக்கைக் கொள்!
Tamil-Motivational-Quotes
துன்பம் வரும் போதும் கண்ணை மூடாதே. அது உன்னை வென்று விடாது, கொன்று விடும்!
Tamil-Motivational-Quotes
நமக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும் என்பது காத்திருப்பு. எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை மாற்றுவேன் என்பது நம்பிக்கை! காத்திருப்பு காலம் தாழ்த்தும்; நம்பிக்கை காலங்களையும் வீழ்த்தும்!
Tamil-Motivational-Quotes
காலால் மிதித்த தன்னைக் கையால் எடுக்க வைக்கும் முள்ளைப் போல, உன்னை தாழ்த்திப் பேசுபவர்கள் புகழ்ந்து பேசும் வரை, உன் முயற்சியைத் தொடரு!
Tamil-Motivational-Quotes
நேற்று என்பது இன்றைய நினைவு, நாளை என்பது இன்றைய கனவு! - கலீல் ஜிப்ரான்
Tamil-Motivational-Quotes
முதல் தோல்வி ஆயிரம் வலிகளைக் கொடுக்கும்! தொடர் தோல்வியோ, ஆயிரம் வழிகளை கொடுக்கும்! ஓடிக்கொண்டே இரு!
Tamil-Motivational-Quotes
தோல்வியை கண்டு துவண்டு விடாதே இன்றைய சாதனையாளர்கள் எல்லோரும் ஒரு நாள் தோல்வியை சந்தித்தவர்கள் தான்.
Tamil-Motivational-Quotes
உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி.
Tamil-Motivational-Quotes
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரம்.
Tamil-Motivational-Quotes
ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் நம் புன்னகை ஒன்றை தவிர!
Tamil-Motivational-Quotes
தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு!
Tamil-Motivational-Quotes
முயற்சி ஒன்றை மட்டும் கைவிடாதே ஆயிரம் முறை தோற்றாலும் வெற்றி நிச்சயம்!
Tamil-Motivational-Quotes
வாழ்வின் கடினமான சூழ்நிலையில் தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும் நம்மை தாங்கி பிடிப்பது இல்லை.
Tamil-Motivational-Quotes
வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும்.
Tamil-Motivational-Quotes
நடையை நேராக்கு! தடையை தூளாக்கு!
Tamil-Motivational-Quotes
ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று.
Tamil-Motivational-Quotes
ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரை.
Tamil-Motivational-Quotes
முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும் சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள்.
Tamil-Motivational-Quotes
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்.
Tamil-Motivational-Quotes
வெற்றி பெற்றவர்கள் என்பது தோல்வி அடையாதவர்கள் அல்ல தோல்வியடைந்தாலும் முயற்சியை கைவிடாதவர்கள் தான்.
Tamil-Motivational-Quotes
தோழா! தூக்கி எறிந்தால்! விழுந்த இடத்தில் மரம் ஆகு! எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை!
Tamil-Motivational-Quotes
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது.
Tamil-Motivational-Quotes
நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.
Tamil-Motivational-Quotes
MOTIVATION-START
-



தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு!
சோதனைகள் எல்லோருக்கும் தான் வரும். அதை வேதனையாக நினைப்பவர்கள் பலர் சாதனையாக்கி ஜெய்ப்பவர்கள் சிலர்!
வாழ்வின் கடினமான சூழ்நிலையில் தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும் நம்மை தாங்கி பிடிப்பது இல்லை.
அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில் எட்ட முடியும்.
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது.
முயற்சி ஒன்றை மட்டும் கைவிடாதே ஆயிரம் முறை தோற்றாலும் வெற்றி நிச்சயம்!
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு காலம் வரைஅதில் பயணிக்க போவது நீ தான்.
ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று.
ரசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லாமல் வாழ்வது அடைக்கப்படாத சிறைச்சாலை.
ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரை.
வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும்.
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்.
முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும் சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள்.
வெற்றி பெற்றவர்கள் என்பது தோல்வி அடையாதவர்கள் அல்ல தோல்வியடைந்தாலும் முயற்சியை கைவிடாதவர்கள் தான்.
தோழா! தூக்கி எறிந்தால்! விழுந்த இடத்தில் மரம் ஆகு! எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை!
நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.
வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை!
அடுத்தவன் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரத்தை, உனது வளர்ச்சிக்காக செலவிட்டுப் பார் அவனை விட நீ உயர்ந்து நிற்பாய்!
நடையை நேராக்கு! தடையை தூளாக்கு!
சிரமத்தை தாங்கிக்கொள்ளும் உள்ளம் இருந்துவிட்டால், எதையும் கற்றுக்கொள்ள முடியும்!
எதுவும் சாத்தியம் என்பதே சத்தியம்!
பயணம் செய்! பழையதை மறந்து, புதியதை தொடர்ந்து!
வெற்றி தள்ளிப் போகலாம்; ஆனால் முயற்சி வீண் போகாது!
முடியும் என்ற எண்ணத்தோடு முயற்சி செய்தால், முடியாதது என்று ஒன்றுமே இல்லை!
வெற்றிக்காகப் போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்!
முயல்வதே வெற்றியின் முதல் முக்கிய படி!
முயற்சி செய் வெறியோடு.. பின் கொண்டாடு, வெற்றியோடு!
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.
கைக்கட்டி நின்ற இடத்தில், கைத்தட்டல் நிற்கும் வரை முயற்சி செய்!
தொல்வி அடைந்தது முயற்சி தான்! நீ அல்ல! மீண்டும் முயற்சி செய்!
நம்மைக் கலங்கடிக்க எத்தனை கற்கள் பிறர் எறிந்தாலும், நாம் முன்னெடுக்கும் முயற்சியாலும், நம்பிக்கையாலும் அவர்களின் அடிவயிற்றில் பாறைகளை, நம் வெற்றியைக் கொண்டு எறிவோம்!
முயன்று தோற்பதை விட, முயலாமல் கிடப்பதே அவமானம்!
எப்படியும் சூரியன் உதிக்கும், நீயும் வெற்றி பெறுவாய் முயற்சி செய் மனமே!
முயற்சி என்னும் மந்திரம் மனதில் இருக்கும் வரை, எத்தந்திரத்திற்கும் தகுதி இல்லை, உன் வெற்றியை தட்டிப்பறித்திட!
மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது தான் வெற்றிக்கு ஏற்ற வழியே தவிர, பாதியில் விட்டு விட்டு ஒடுவது வெற்றிக்கு வழி ஆகாது!
முயன்று தோற்றவனுக்கு வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும்! முயற்சி செய்ய யோசிப்பவர்களுக்கு, வெற்றி வெறும் கனவாய் இருக்கும்!
முடிவைப் பற்றிக் கண்டு கொள்ளாதே! முதலில் முயற்சி செய் முடிவு எதுவாக இருந்தாலும் சரி..!
முயன்று தோற்றலை விட, முயலா திருத்தலே தோல்வி!
குறிக்கோளை முடிவு செய்த பின், அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்!
பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும்.
நீரில் மட்டும் வாழும் உயிரினங்களால், நிலத்தில் வாழ முடியாது! நிலத்தில் மட்டும் வாழ முடியும் உயிரினங்களால், நீரில் வாழ முடியாது! அதுபோல தான் தம் திறமையும். உனக்கு எது தெரிகிறதோ அதை முயற்சி செய் நிச்சயம் வெற்றி கிடைக்கும்!
சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்!
யாரையும் தட்டி விட்டு செல்லாதே! யாவரையும் அரவணைத்து முன்னே செல்ல முயற்சி செய்!
தேவை இருக்கும் வரை தேடல் இருப்பதை போல், வெற்றி கிடைக்கும் வரை முயற்சியும் தேவை...
மூடனாய் இருப்பதை விட, முயன்று கொண்டு இருப்பதே நல்லது!
முயற்சிக்கு வயதில்லை! முயன்றவருக்கு தோல்வியில்லை!
மாறாததாய் இருப்போம், தொடங்கிய முயற்சியில் இருந்து!
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்! தோல்வி கூட ஒரு நாள், இவன் அடங்கமாட்டான் என்று நம்மிடம் தோற்கும்!
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.
எத்தனை கைகள் கைவிட்டாலும், என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்!
நம்பிக்கை என்ற சிறு நூல் இழையில் தான், அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கின்றது!
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு!
முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!
தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்!
நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்?
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்!
தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!
மனதில் வலிமை இருந்தால், துன்பமும் இன்பமாய் மாறும்!
உன் உள்மனதிற்கு ஏதுவாக நீ உன்னுள் உயிர் கொடுக்கிறாயோ, அதுவாகவே அது செயல்படும் எனவே உன்னிடம் இருந்தே முதலில் வெற்றியை அடைய நம்பிக்கை என்னும் விதையை உன் மனதில் தூவி பிள்ளையார் சுழி போடு!
என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!
தவறி விழுந்த விதையே முளைக்கும் போது, தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறக்காதா? நம்பிக்கையோடு எழுவோம்...
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
உலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்பும், யாரோ ஒருவரின் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்.
விழுந்த அடிகளை, படிகளாக நினைத்தால், எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்!
தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை!
செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!
மலையில் தங்கும் மேகம், காலையில் கரைந்து போகும்! கடலாய் சூழ்ந்த சோகம், அதுவும் கடந்து போகும்!
கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை!
உன் பலத்தை கண்டு பயந்தவன்! உன் பலவீனத்தை அறிய ஆவலுடன் இருப்பான்.. பலத்தை உறுதிப்படுத்து பலவீனத்தை உள்ளடக்கு.
சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக பயன்படுத்துங்கள்!
வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே, ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்.
சாவு நெனச்சா வரும்! சாதனை ஜெயிச்சா தான் வரும்.
வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது!
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!
எதிர்மறை எண்ணங்களை எதிரியாக்கிக்கொள்! எளிதில் தோல்வியடையமாட்டாய்!
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல! நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!
கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பது இல்லை, கல் தான் காணாமல் போகும்! அதே போல விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும், நீங்கள் கடலாக இருங்கள்!
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
நம்பிக்கையோடு இருந்தால், நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்!
வானின்றி மழை இல்லை! நீரின்றி உலகில்லை! அதுபோல தான், வலியின்றி வாழ்வு இல்லை!
பாதைகள் மோசமாய் இருப்பினும், பயணம் அட்டகாசமாய் அமையும்! நம்பிக்கையோடு அடி வைத்தால்!
நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணித்து கொண்டு இருப்பவர்களுக்கு, வெற்றியின் இலக்கு தூரம் இல்லை!
நம்பிக்கை என்பது சூரியனை போல; அதை நோக்கி நாம் செல்லச் செல்ல மனச்சுமை என்ற நிழல் நம் பின்னால் போய்விடும்!
அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி!
உலகவரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே, இனிமை!
உன் மனதிலிருக்கும் அச்சம் தான், உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான், உன் முதல் தோல்வி!
முடிவெடுப்பது பெரிய விஷயமல்ல! எடுத்த முடிவை முடிப்பதே விஷயம்!
சிந்தித்து செயல்படு! அதுவே, வெற்றியை சந்திக்கும் செயல்பாடு!
ஊதி விடப்பட்ட பலூன் உயரத்தில் தான் பறக்கும்! உதறித்தள்ளப்பட்ட நீயும் உயரத்தில் பற!
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும். முட்கள் அல்ல!
வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்! எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்! எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்!
தீயதை விட்டு தூரத்தில் ஓடு! நல்லதை விடாமல் துரத்தி ஓடு!
தூக்கிபோட்டால் துவண்டு விடாதீர்கள்! ஒதுக்கி வைத்தால் ஒடுங்கி விடாதீர்கள். உங்களுக்கான நாள் ஒருநாள் அமையும்!
தூக்கிபோட்டால் துவண்டு விடாதீர்கள்! ஒதுக்கி வைத்தால் ஒடுங்கி விடாதீர்கள். உங்களுக்கான நாள் ஒருநாள் அமையும்!
யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்துவிடாதே! நாளை அது பட்டமாகப் பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்!
நம் பாதம் சிறியது! ஆனால், நம் பாதை பெரிதாக இருக்கட்டும்! எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான், வெற்றி கிடைக்கும்!
எட்டி பிடிக்க முடியாத நட்சத்திரத்தையும் பிடித்துவிடலாம் என உறுதி கொள்! அடைய முடியாது என எண்ணும் வாழ்வின் உயரத்தையும் மிக எளிதாக அடைந்துவிடலாம்!
ஒரு மில்லிமீட்டர் புன்னகை நினைக்கமுடியாத அளவுக்கு நம்பிக்கை தரும்!
துன்பங்கள் ஆயிரம் இருக்கலாம்! துன்பதிதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இன்பத்தை மட்டும் வெளி காட்டினால், இவ்வுலகில் வெறுப்பவர் கூட ரசிப்பார்கள்!
எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதைவிட, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறோம் என்பதே முக்கியம்!
இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம், தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால்!
எதையும் தாங்கும் மன வலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.
காலத்தின் கடும் வெள்ளத்தில் கரை தேடி அலையும் போது, நடுவில் ஆயிரம் தடை வந்தாலும், நீச்சல் கலையாக கரை சேர்க்கிறது, தன்னம்பிக்கை!
கடினமான நாட்கள் தான், உங்களை பலப்படுத்துகின்றன!
குறைகளை காரணம் காட்டி ஒதுக்கிய உலகம், உன் வெற்றியை கூடி கொண்டாடும் நாள் வரும் வரை காத்திரு கவலை மறந்திரு!
உன்னை கூண்டில் வைத்து அடைக்கலாம்! ஆனால் உன் சிந்தனைகளை, யாராலும் கூண்டில் அடைத்து வைக்க முடியாது!
வாழ்க்கைல எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சரி பாத்துக்கலாம்னு நினைச்சு அடுத்ததை பாருங்க நண்பா. உங்களை யாராலும் தடுக்க முடியாது.
வாழ்க்கை துணியாதவரை, பயங்காட்டும்! துணிந்து பார், வழிகாட்டும்!
பற்றியவை தானே அணையும்.. சிறுபொறுமையோடு காத்திருங்கள்!
கடந்த காலத்தை நினைக்காதே! கண்ணீர் தான் வரும். எதிர் காலத்தை எதிர் பார்க்காதே! இந்த நிமிடம, இந்த நொடி தான் உண்மை. அதை அனுபவி. நல்லதையே நினை. நல்லதே நடக்கும்.
தன் புகழ் பாடாதே! நிறைகுடம் ஒருபோதும் தழும்பி தன் நிறைவை சொல்வதில்லை! சிங்கம் ஒருபோதும் கரஜித்து தான் ராஜாவென்று சொல்வதில்லை! மகான் ஒருபோதும் கூவி தான் மகானென்று சொல்வதில்லை!
நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால் உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்!
உன் வாழ்வில் நீ எதிர்கொள்ளும் துன்பங்கள், தோல்விகள் கண்டு துவண்டு விடாதே! உனக்கான ஒரு நாள் வரும் வரை ஓடிக் கொண்டே இரு! உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியத.
ஒரு கதவு மூடப்பட்டால், அதைவிட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்.
கனவை கண்டதோடு மட்டும் நிறுத்தாமல், கனவு நினைவாகும் வரை துரத்திச் செல்!
வெற்றிகள் கூட கற்று தராத மனவுறுதியை அடைந்து விட, வாழ்வில் வீழ்ந்தே எழ வேண்டும்!
எண்ணங்கள் நன்றாக இருந்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும்.
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்!
வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்!
உங்களை உங்களுக்கே பிடிக்குமாறு உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமையுங்கள்! வெற்றிகள் உங்கள் முகவரி தேடி வந்து, உங்களைக் கட்டிக் கொள்ளும்!
பெரிதாக யோசி! சிறிதாக தொடங்கு! ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது!
ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.
அனுபவம் என்பது ஒரு புது மாதிரியான ஆசிரியர். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலமேதான் பாடங்களை கற்றுத் தருகிறது.
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு.. அதுவும் ஒரு வகை வெற்றி தான்!
எதிர்காலத்தை கணிக்க மிகச் சிறந்த வழி, அதை உருவாக்குவதே ஆகும்.
உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்! இறுதிவரை கர்வத்தோடு இவ்வுலகை ஆளலாம்!
கடுமையான பாதை என்று எதுவுமில்லை! பாதையை மாற்றாதே, பாதை குறித்த உன் பார்வையை மாற்று!
இனியும் என் வாழ்வில் யாரையும் நம்பி இழப்பதற்கு ஏதுமில்லை! தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர!
தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஆமையை ரோட்டில் விட்டு, அதன் வேகத்தை குறை கூறுவது பழக்கம்! அதை நீரில் விட்டால், நம்மால் தான் பிடிக்க முடியுமா? இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே!
எதை, எதையோ அடையத் துடிக்கும் இதயத்தைக் கொஞ்சம் திசை மாற்றி இலட்சியத்தை அடைய வழிகாட்டுங்கள்!
எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும், பிறர் உன்னை வீழ்த்தினாலும், எழுந்து நிற்கக் கற்றுக் கொள்!
நேற்றைய பொழுது நிஜமில்லை! நாளைய பொழுது நிச்சயமில்லை! இன்று மட்டும் நம் கையில்!
இருட்டில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே! இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!
தாண்டும் தூரத்தை விட, தடுக்கும் துரோகிகளே அதிகம்!
சில கனவுகள், விழிக்க விடுவதில்லை! சில கனவுகள் உறங்க விடுவதில்லை!
போராடாமல் கிடைத்த வெற்றியை என்றும் கொண்டாட நினைக்காதே. நீ சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்!
உன் தோல்வியைக் கண்டு சிரிப்பவர்களைப் பார்த்து நீ சோர்ந்துவிடாதே! அவர்களுக்குத் தெரியாது நாளை நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்று!
ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம்! ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம்!
வாழ்க்கை மனிதனுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் இரண்டாவது வாய்ப்பு, இன்று!
வலிகள் ஆயிரம் இருக்கிறது; இருக்கட்டுமே, அதற்கெல்லாம்வழி இருக்கிறது!
ஒடும்போது விழுந்து விடுவோம் என்று நினைக்காதே, விழுந்தாலும் எழுந்துவிடுவோம் என்று ஓடு!
பிறரால் நமக்குக் கொடுக்கப்படும் சவால்களே சாதித்துக் காட்டும் வரை உறங்கவிடாது, நம்மை துரத்தும் ஆயுதம்.
இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது! இனி வாழ போகும் வாழ்வை அறியவும் முடியாது! கற்றுக்கொண்ட பாடங்கள் தான் கடக்க உதவுகிறது.
உன் மனதுக்குள் இருக்கும் அச்சம் தான் உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி!
வெற்றிகளை அடுக்கும் அலமாரியில் முதல் வரிசையை அழகாக்க காரணமானவன்! தோல்வி!
உன் கனவுகளுக்கு உயிர் கொடு. என்றோ ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும்.
என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாரும், அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை!
எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்!
வாழ்க்கை என்பது எல்லாம் அழகாய், ஆடம்பரமாய் அமைவதில் இல்லை! அமைந்ததை அழகாய் மாற்றுவதே!
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப் படுத்தினாலும், நினைவில் வைத்துக்கொள்! நீ படும் கஷ்டமெல்லாம், உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே என்று!
கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே! முடிவு எடுக்கும் முன்னே பல தடவை யோசி, பிறகு எந்த கடினமான செயலும் உனக்கு தூசி!
தோல்விகளில்லாத வெற்றியென்பது, வார்த்தைகளில்லாத புத்தகம் போன்றது!
உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்!
கடந்து வந்த பாதைகள் நம்மை கலங்க வைத்தாலும், வரவிருக்கும் பாதைகள் நம்மை வாழ வைக்கட்டும்!
வெற்றியை வெல்ல அறிவுள்ள ஆற்றல், திறமையுள்ள திட்டம், நம்பிக்கையுள்ள நடத்தை ஆகிய மூன்றுமே முதலீடு!
உனக்குள் இருக்கும் உன்னைஅறிந்தால், உலகை வெல்லும் வலிமை கிடைக்கும்!
பழி சொல்லத் தெரிந்த யாரும், உனக்கு வழி சொல்ல போவதில்லை! உன் வாழ்க்கை உன் கையில்!
உங்களிடம் யாராவது வந்து உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து என்ன சாதித்த விட்டாய்? என்று கேட்டால் தைரியமாக சொல்லுங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதே பெரிய சாதனை தான் என்று!
தன்னைத் தானே கேள்வி கேட்டுகொள்ளும் மனிதனை, பிற மனிதர்கள் விமர்சனம் செய்வதில்லை!
உனக்கே நீ ஆறுதல் சொல்லிக் கொண்டால், பிறரின் அறுதலும், அனுதாபமும் ஒருபோதும் உனக்கு தேவைப்படாது!
நம் கண்ணீரை நம் கையே துடைத்துக் கொள்ளும்போது, மனம் தெளிவான முடிவுக்கு வந்துவிடுகிறது!
எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை இருந்தால் போதும், அதுவே தன்னம்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்!
நான் எதிலும் தோற்பதே இல்லை. வெற்றி அடைவேன், இல்லை கற்றுக் கொண்டேன்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
தன்னலம் மிகுந்த இவ்வுலகில், தனித்து நிற்கையில் தெரிகிறது, தன்னம்பிக்கையின் வலிமை!
காலத்தின் மதிப்பு தெரிந்தால், வாழ்வின் மதிப்பு தெரிந்துவிடும்!
உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்!
நேரம் ஒருவரை உருவாக்குகிறது, சோதிக்கிறது, தலைகுனிவைத் தருகிறது! ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுபவம் எனும் வெகுமதியை அளிக்கிறது!
காயங்கள் குணமாகும், சில காலம் காத்திரு! கனவுகள் நினைவாகும், சில காயம் பொறுத்திரு!
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு!
ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கடு!
உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்! முயற்சி, பயிற்சி.
வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும்.
வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்!
என்ன தெரியும் என்பது முக்கியம் அல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்!
உன்னை ஊக்கப்படுத்தக்கூடிய இரண்டு வார்த்தைகள் பிறர் சொல்லும் இந்த இரண்டு வார்த்தைகளாய் இருக்க வேண்டும்: உன்னால் முடியாது.
எங்கு தொடங்குகிறாய், எப்பொழுது தொடங்குகிறாய் என்பது முக்கியம் அல்ல. தொடங்குவதே முக்கியம்!
கவலைப்படாதே! மண்ணில் புதைந்த பின்பு தான் மரமாகும் சிறு விதை!
வீழ்கின்ற போது கனியாகவும், வீழ்த்தப்படும் போது விதையாகவும் எண்ணிக் கொள்ள முடிந்தால், வாழ்வினிதே!
வழி இல்லையெனில் பாதையை உருவாக்கு! நீ சென்ற பாதையை வெற்றிக்காக, உன் பின் பலபேர் பயணிக்க நீ உருவாக்கிய பாதை அமையட்டும்!
நீ கொண்ட வெற்றி மீது பெருமை கொள்ளாதே! அதற்காக நீ இதற்கு இட்ட உழைப்பின் மீது பெருமை கொள்!
சமரசம் இல்லா உழைப்பிற்கு சில சமயம் நிரந்தரமற்ற தோல்வியும் பரிசாய் கிடைக்கும்! அதற்காக உழைப்பை விடாதே...
வாழ்க்கை சிகரத்தை அடைய நம்பிக்கைப் படிகள் மட்டும் போதாது! உழைப்பு எனும் வலிமையும் வேண்டும்!
இந்த உலகம், உன் முயற்சிகளை கவனிக்காது! முடிவுகளைத்தான் கவனிக்கும். உழைப்பு மட்டுமே உணர்வைத் தரும்!
வேகமும் வேட்கையும் கொண்டு உழைத்து, வேர்வை சிந்தி விவேகமாய் சிந்தித்தால் கடலின் ஆழமும் கால் நீளும் தூரமே!
நல்ல தொடக்கம் மட்டுமல்ல, பல நேரங்களில் மோசமான தொடக்கம் கூட நல்ல முடிவை தரலாம்!
போய்ச்சேர வேண்டிய இடம் என்று ஒன்றுமில்லை! முயற்சியே, சேரவேண்டிய இடமாக உள்ளது.
எல்லா கவலையும், களிப்பும் சில நேரமே! இதை புரிந்தால், வாழ்க்கை சிறப்பாகுமே!
வாழ்க்கை வாழ்வதற்கே, வழுக்கி விழுவதற்கல்ல!
கஷ்டத்தை யார் கடந்து போகிறார்களோ, அவர்களால் தான் கஷ்டத்திலும் சிரிக்க முடியும்!
கோபத்தை அடக்கி விவேகத்தைக் கூட்டினால் மட்டுமே செல்லும் வெற்றுப் பாதையும் வெற்றிப் பாதையாகும்...
நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு வாழ்க்கையில் உயரலாம்!
பட்டம் வானில் பறக்க சிறு நூல் இருந்தால் போதும்! அதுபோலவே, பிரச்சனைகளிலிருந்து மீண்டு வர நூலளவு நம்பிக்கை மனதில் தோன்றினால் போதும்!
மற்றவர்கள் சொல்றாங்கன்னு தொடங்காதீர்கள், மற்றவர்கள் சொல்றாங்கன்னு தொடங்காமலும் இருக்காதீர்கள்!
கடுமையான நாட்கள்தான், சிறந்த நாட்களை உருவாக்குகிறது!
அந்த மரத்தின் கடைசி இலையும் உதிர்ந்து விட்டது... தளர்ந்து விட்டதா? இல்லை,வசந்தம் வந்துவிட்டது!
உன் தகுதியை வளர்த்துக்கொள்ள, வாய்ப்பும் நேரமும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அதை பயன்படுத்திக்கொள்ள தயாராக இரு...
மாலையில் மரணம் என்று தெரிந்தும், காலையில் அழுவதில்லை மலர்கள்! நீ மட்டும் சோகங்களை நினைத்து வாடுவது ஏன்? முடிந்ததை நினைத்து பின் வாங்காமல், நடப்பதை நோக்கி முன்னேருங்கள்! வெற்றி உன் பக்கம் நிச்சயம் இருக்கும்!

Close