Nurses Quotes in Tamil
இயந்திரத்திற்கு கூட ஓய்வு உண்டு... இவர்களுக்கு இல்லையே ஓய்வு! உட்கார நேரமில்லை! நேரத்திற்கு சாப்பிடுங்கள் என்று கூறுபவர்கள் செவிலிகள்... தான் சாப்பிடும் நேரத்தை பொருட்படுத்தவில்லை... வீடும் மருத்துவமனையும் தான் வாழ்க்கை என ஓடுபவர்கள்! தன்னலம் மறந்து பிறர் நலத்திற்காக போராடுபவர்கள்....vநம் தாயைப் போலவே பிறர் நலம் பேணுவதாலேயே இவர்களை "செவிலித்தாய்கள்" என அழைக்கிறோம்...
-
Post a Comment