Angel Quotes in Tamil | தேவதை கவிதைகள் | Devathai Kavithai in Tamil
Devathai Quotes in Tamil - அழகிய தேவதை கவிதை
அழகு தேவதை
உன்னைக் காணாது போயிருந்தால், தேவதைகள் உண்டென்பதை நான் மறுத்திருப்பேன்!
Download Image
கண் மூடும் வேளையில் கனவில் வரும் கனவு தேவதையும் அவள் தான்... கண் திறக்கும் வேளையில், கண் எதிரே வரும் காதல் தேவதையும் அவள் தான்...
Download Image
அழகிய காதல் தேவதை கவிதைகள்
வர்ணிக்கவே முடியாத தேவதை நீ! உன்னை மட்டுமே வர்ணிக்க நினைத்திடும் தேவதாசன் நான்!
Download Image
வெள்ளை தேவதை கவிதை
நீ மட்டும் சொல்லாமல் போயிருந்தால், எனக்கும் கூட தெரியாமலேயே போயிருக்கும், நீயும் மனிதப் பிறவி என்று! தேவதை சாயலில் பூமியில் ஒரு தாரகை!
Download Image
தேவதைகளும் தேடிச்சென்று பார்ப்பார்கள், தாவணியுடன் என் தேவதை தெருவீதியில் வரும் வேளையில்!
Download Image
அழகிய தேவதை கவிதை
அந்த பிரம்மன் கூட ஊழல் பேர் வழிதான் போல, மொத்த பேருக்கும் கொடுக்க வேண்டிய அழகை, உன் ஒருவளுக்கே கொடுத்திருக்கிறான்!
Download Image
தேவதை எப்படி இருப்பாள் என கேட்பவர்களுக்கு, உன்னைத் தான் அடையாளமாக காட்டி வைத்திருக்கிறேன்!
Download Image
பெண் தேவதை கவிதை
உன்னை முழுவதுமாய் படைத்துமுடித்த பின் உன்னை ரசித்து ரசித்து பிரம்மனும் பிரம்மித்திருப்பான்...
Download Image
இவளைப் படைத்து, பின் நகல் எடுத்து தேவதைகளைப் படைத்தான் இறைவன்...
Download Image
உன் பார்வையே ஆயிரம் கவிதை சொல்லுதடி... உன் கண்கள் இரண்டும் பிரம்மன் படைத்த அதிசயம்தானடி...
Download Image
சேலையில் தேவதை கவிதை
தேவதைகள் வெள்ளை உடையில் தான் வலம் வருவார்கள் என்ற கட்டுக்கதைகளை உடைத்துவிட்டு, இதோ கருப்புநிற சேலையில் கண்களைக் கொள்ளையிட வருகிறாள்...
Download Image 1 Download Image 2 Download Image 3 Download Image 4
சேலை உடுத்திய தேவதை அவள் சாலையோரம் நடக்க, கொளுத்தும் கோடையில் எனக்குள் மட்டும் ஒரு குட்டி கொடைக்கானல்!
Download Image
ஏழுவித வண்ணங்களையும் கொண்டு எழுதுகிறேன்... இருந்தும் தேவதை இவளின் அழகுக்கு முன்னால், எல்லா கவிதையும் தோற்று தான் போகிறது!
Download Image
அழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகி அவள். என் இதயக் கோட்டைக்கு ராணி அவள், கேரளத்தில் பூத்த புன்னகைப் பூ அவள், என் உயிரினும் மேலான, என்னவள்... தேவதை அவள்!
Download Image
பூக்களின் தேவதை கவிதை
மலர்களும் பொறாமை கொள்ளும் மங்கையிவள் வண்ணக் கைக்குட்டையின் வாசனையை நுகர்ந்தால்!
பூக்களின் தேவதையே... நீ கூட்டிப் பெருக்குவாய் என்றே சருகாய் சரிந்து கிடக்கிறது, "நேற்றைய பூக்கள்" நீ, கூட்டிப் போவாய் என்றே வீம்பாய் விழைந்து நிற்கிறது, "இன்றைய பூக்கள்”
Download Image
அவள் சூடும் பூக்களுக்கு மட்டும் ஆயுள் காலம் அதிகம்! ஆம், அவை செடியில் இருப்பதைவிட அவள் தலைமுடியில் இருக்க ஆசைப்படுவதால்...
Download Image
Post a Comment