இடை கவிதைகள் | Iduppu Kavithaigal
பெண் இடுப்பு பற்றிய கவிதைகள்
சிறுகச் சிறுக சேமித்த மொத்த அழகையும் சிதறவிட்டிருக்கிறான் பிரம்மன், உன் இடையை செதுக்கும் போது!
தொப்புள் குழி கவிதை
நான் வைக்க நினைக்கும் முற்றுப்புள்ளியெல்லாம் தொடற்புள்ளியாகிறது, உன் இடையின் மையப்புள்ளியைக் காணும்போது!
Download
என் வீரல்கள் நடை பயில விரும்பும் சாலை, அவள் இடை வரிகள்!
Download
உன் மெல்லிடை மறைத்த துகில் உரித்து, போதைத் தேனைப் பருகிடுவேனே!
உன் மதி முகமும், கயல் விழியும், முயல் இடையும், மாங்கனியும், மலர் இதழும் முத்தம் கேட்கிறதே!
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு! அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு!
Download Image
உன் பொல்லாத பார்வை அது என்மேல ஓட, மச்சம் கூட சிவந்து போயிருச்சு! உன் இடுப்பு மடிப்புல, மனம் கசங்கிப் போயிருச்சு!
Download Image
காதலி இடுப்பு அழகு கவிதைகள்
உன் கன்னத்தில் விழும் குழிகளை ரசிக்க ஆசைதான்! இருப்பினும், இடையூறு செய்கிறது உந்தன் இடை!
என்ன மாயமிது மாதுவே? யார் எழுதிய கவி இது? மெல்லிடையைப் பார்த்ததுமே மயக்குதே போதை!
மெல்லினம், இடையினம் இரண்டும் வளைவில் தவறி விழுதே! என் மனமோ உன் வளைவில் முந்திட முற்படுதே!
இடுப்பு கவிதை
மடிந்து போனேன், அவள் இடை மடிப்பில்!
அவள் இடை அழகில் தழுவியது காற்று...
விபத்துப்பகுதி என்றால் உன் இடுப்பு வளைவே ஞாபகம் வருகிறது!
பெண் இடுப்பு கவிதை
காதலியின் இடுப்பு அழகா? சேலையின் மடிப்பு அழகா? எதை ரசிப்பதென்று ஒரே குழப்பமாய் இருக்கிறது!
இடைவேளை இல்லாமல் நகரும் இவ்வாழ்வில், அவள் இடை வெளியில் சற்றே இளைப்பாற விழைகிறேன்!
உன் இதழ் தீண்டும் போது, இடையிடையே என் விரல் தீண்டும் இடம் என்றே, தடை இன்றி உன் இடை தீண்டாமல் விலகியிருக்கிறது உந்தன் உடை!
இடுப்பு மடிப்பு கவிதை
இடை தேர்தலில் எப்போதும் உனக்குத் தான் வெற்றி!
அள்ளி செல்லும் வேளையிலே, கிள்ளிச் சென்று போகாதே! கனத்திடுது எந்தன் இடை!
Post a Comment