Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Aaruthal Quotes in Tamil | ஆறுதல் கவிதைகள்

Aaruthal Kavithaigal in Tamil | ஆறுதல் பற்றிய கவிதை
-
உன்னை பார்க்காமல் உள்ளுக்குள் அழுகின்றேன். உன் கண்ணை நினைத்து தான், ஆறுதல் கொள்கின்றேன்!
-
கொதிக்கும் மணலில் நடக்கும் போது நம் கால்கள் ஒரு நிழல் தேடும்; அவ்வாறு நான் தேடிய நிழல்தான் உந்தன் நட்பு...
-
இல்லை என்பதும் ஆறுதல்தான், இருந்தும் இல்லை எனும்போது.
-
அழுகிறேன, உடைகிறேன், ஆறுதல் இன்றி தவிக்கிறேன்... உன்னால்!
-
இது தான் வாழ்க்கை என்று புரியும் போது, நமக்கு ஆறுதலாக யாரும் இருக்க மாட்டார்கள்!
-
-


Close