Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Life Pain Quotes in Tamil | வாழ்க்கை வலிகள் கவிதைகள்

Painful Quotes in Tamil | வாழ்க்கை வலி கவிதை

pain life quotes in tamil

Vali Kavithaigal in Tamil

மகிழ்ச்சியாக இருக்கிறாயா எனக் கேட்கிறார்கள். இருக்கிறேன் என்பதே பெருமகிழ்ச்சிதானே!
ஆசைக்கும் சில நேரங்களில் அளவீடுகள் அவசியப்படுகிறது!
lofe hurting quotes in tamil
வலிகள் தீருவதும் இல்லை, எந்தன் காயங்கள் ஆறுவதும் இல்லை!
life pain quotes tamil
ஒதுக்கி வைப்பதற்குள் ஒதுங்கி விடு! மரியாதையாவது மிஞ்சும்!
என் கவலைக்கு ஆறுதல்கள் இல்லை! அதனால் எனக்கு எந்த வலியும் இல்லை! ஏனெனில், என்கவலைகள் எவருக்கும் தெரிவதில்லை...
அடுத்தவர்களின்‌ மனநிலையையும் சேர்த்து புரிந்துகொள்ள முடிந்தவர்களால், ஒருபோதும் நிம்மதியாகவே இருக்க முடியாது!
வலிகளை தாங்கிக் கொள்ள கற்றுகொள்கின்றேன். ஏன் என்றால், வலிகளே வாழ்க்கை ஆகி விட்டதால்!
painful life quotes tamil
வாழ்வில் மறக்க முடியாத வலியை தருவது நாம் அதிகம் விரும்பிய ஒருவரே!
வலிகள் அதிகமானால் உணர்ந்துகொள் ஒன்றை! இதுவும் கடந்து போகும் என்று...

Pain Life Quotes in Tamil

வாழ்வில் மறக்க முடியாத வலியை தருவது நாம் அதிகம் விரும்பிய ஒருவரே!
சூழ்நிலைனு மனதை ஆறுதல் படுத்திக் கொண்டாலும், சில வலிகளை மட்டும் தவிர்க்க முடிவதில்லை சில விசயங்களில்!
அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும். வாழ்க்கை என்னவென்று வலிகளால் திருத்தும்!

Life Hurts Quotes Tamil

வலிகளை தாங்கி கொள்ள கற்றுக் கொள்கிறேன்; ஏன் என்றால் வலிகளே வாழ்க்கை ஆகி விட்டதால்!
காதலைப் போலொரு இன்பமும் இல்லை! அதனினும் சிறந்த துன்பமும் இல்லை!
காதலில் காதலிக்கப் படுபவர்கள் காயப்படுவது இல்லை காதலிப்பவர்கள் தான்!
காயம் இல்லாமல் காதல் இல்லை; காயம் இல்லையேல் அது காதலே இல்லை!

Pain Feeling Life Quotes in Tamil

பிடிக்காதவற்றை ஏற்றுக் கொள்வதும், பிடித்தவற்றை விட்டுத் தருவதும், வலிகளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே சாத்தியம்!
தனக்கு வரும் வரை புரிவதில்லை, பிறருடைய வலிகள்!

ஏன் இந்த வாழ்க்கை கவிதை

காயங்கள்தரும் வலிகளைவிட காயப்படுத்தி பேசிய வார்த்தைகளின் வலிகளே அதிகம்!
தூர நின்று ரசிக்கும் வரை, எதுவுமே அழகுதான்!

Pain Quotes about Life in Tamil

அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும். வாழ்க்கை என்னவென்று வலிகளால் உணர்த்தும்!
வழிகளைத் தேடி தான் நாம் செல்கிறோம்! போகும் இடமெல்லாம், நிழலைப் போல் நம்முடனே வருவது என்னவோ வலிகள் தான்!
வாழ்க்கை சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித்தான் செல்கிறது!
கற்களை விட சொற்கள் தான் கூர்மையான ஆயுதம்! கற்களால் கண்ணாடியை மட்டுமே உடைக்க முடியும்! சொற்களால் இதயத்தையே உடைக்க முடியும்!
யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்றால், நீ இன்னும் நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்...
சிரித்துக் கொண்டே இருப்பதால், வலிக்கவில்லை என நினைத்துக் கொள்கின்றனர்!
யாரிடமும் பேச விரும்பவில்லை என்று சொல்வதைவிட, இனி யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை என்று சொல்வதே உண்மை!
வலி இல்லாத வாழ்க்கையும். இல்லை; வழி இல்லாத வாழ்கையும் இல்லை; வலிகளைக் கடந்து வழிகள் தேடுவோம்!

Close