100+ Pirivu Quotes in Tamil | காதல் பிரிவு கவிதைகள்
Pirivu Kavithai in Tamil - பிரிவு பற்றிய கவிதைகள்
Kadhal Pirivu
நீரில்லா தாகத்தில் தவித்ததைவிட, நீயில்லா சோகத்தில் தான் அதிகமாய் தவிக்கிறேன் எனதுயிரே!
Love Pirivu Kavithai in Tamil
"எல்லாமே நீதான்" என்பதில் ஆரம்பித்த பல உறவுகள், "யார் நீ?" என்பதில் முடிகிறது!
பிரியும் போது தெரியவில்லையடி உன் பிரிவின் வலி, பிரிந்தபின்பு தெரிந்துகொண்டேன், என் பிறப்பே உன் பிரிவின் வலியை அனுபவிக்கத்தான் என்று!
நீ இருந்த வரை ஆனந்தத்தோடு உறக்கம்! நீ விட்டுபோன பின்பு அழுகையோடு உறக்கம்...
Download
Love Pirivu Kavithai
மனபாரத்தை பறிமாறிக் கொள்ள பல விஷயங்களிருந்தும், நீ என் அருகில் இல்லாததால் பரிதவிக்கிறது என் மனது!
பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது!
உன் அன்பில் நடந்த நான், இன்று அனாதையாக நடக்கிறேன்...
கணவன் மனைவி பிரிவு கவிதைகள்
பிரிவுக்குப் பின் தான் புரிகிறது, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று!
எழுதுகிறேன்! கண்ணீரின் காயங்களை, கவிதையாய் காகிதத்தில்...
புரிந்து கொள்ளாத அன்பு கவிதை
என் வானின் மேகங்களாக நீ வந்து, உன் காதலால் என்னைச் சூழ்ந்து, என் அன்பை உன் வசம் எடுத்துக் கொண்டு, இன்று என்னை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்ப்பது ஏன்?Download
பிரிவு கவிதைகள் தமிழ்
சில சமயங்களில் பிரிதலின் விடை, புரிதலாக இருக்கலாம்!Download
பிரிந்த நொடியில் இருந்த வலியை விட, அவளை மறுநொடி கண்டபோது வந்தவலி தான் அதிகம்!Download
பழகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவர்களால் சட்டென்று விலகவும் முடியாது!Download
Pirivu Quotes
மழை பொழிந்தால் தான் வானவில் அழகு... கனவும் விழித்துக்கொண்ட பிறகு அழகு... பிரிவின் துயர் அறிந்த பிறகு வரும் காதலும் அழகுதான்...Download
பிரிந்த காதல் கவிதைகள்
காலம் மாறலாம் காயம் ஆறாது! நாம் பிரிந்து சென்றாலும், நம் காதல் சாகாது!Download
பிரிவு புதிதல்ல; உன்னிடமிருந்து நிகழ்ந்தது தான் கயிரறுந்த காற்றாக்கியது என்னை!Download
Tamil Kavithai Pirivu
நம் பிரிவால் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றால், அவர்களை விட்டு விலகுவதில் தப்பே இல்லை...Download
நீ என்னை பிரிய நினைத்த மறு கணமே, என்னை விட்டுப் பிரிந்தது, உன் உயிர்!Download
யாரிடமும் அதிக அன்பு வைக்காதே பிரியும் நேரத்தில் அழுவது உன் கண்களாக இருக்காது; உன் இதயமாகதான் இருக்கும்Download
அன்பு பிரிவு கவிதை
சில பிரிவு வலியை தருகிறது. சில பிரிவு வலிமையை தருகிறதுDownload
சேமித்த நேசமெல்லாம் மெழுகாய் உருகுதே பிரிவின் நொடியிலும் உன் கண்கள் கூறும் பொய்யாலே!Download
Kadhal Pirivu Kavithai in Tamil
பிரிவு வலியை மட்டும் தருவதல்ல; நம் வாழ்க்கையையும் மாற்றி விடுகிறது.Download
பிரிவின் வலி கவிதைகள்
உறவுகளின் பிரிவு போது தான் தெரிகிறது அந்த சந்திப்பு நிகழாமலே இருந்திருக்கலாம் என்று!Download
தேடாமல் கிடைத்த உறவும் நீ! கையில் சேராது தவறிய வரமும் நீ!Download
பிரிவு என்பது இதயங்களுக்கு தான். நம் காதலுக்கு அல்ல...Download
உறவின் பிரிவு கவிதை
பெரும்பாலும் நம் கண்ணீருக்கு காரணம், காரணம் இன்றி பிரியும் சில உறவுகள் தான்!Download
நம் அன்பிற்கு உரியவர்களை நமக்கு அடையாளம் காட்டுவது, பொருளோ, பொக்கிஷமோ இல்லை! புன்னகையும் புரிதலும் மட்டுமே!Download
காதல் கூட, காணல் நீரே என்று என்னுள் உணர்த்திச் சென்றாயே!Download
பிரிந்து செல்லும் கவிதை
ஆயிரம் நபர்களை கடந்திருப்போம்! ஆனால் ஏனோ தெரியவில்லை, ஒரு சிலரை பிரியும் போது மட்டும் உயிர் பிரிவது போல் வலிக்கிறது இதயம்!Download
பிரிவே இல்லாத உறவு உலகில் எதுவும் இல்லை! அனைத்து உறவும் பிரிவது உறுதி. காலம் காலனாய் மாறி, கல்லறையால் பிரிக்கும்!Download
பிரிவின் காதல் கவிதை
ரணங்கள் என்பது தானாக உருவெடுத்து வருவதில்லை. பிரிவில் பிறக்கிறது!Download
Love Seperation Quotes in Tamil
உடலுக்கு உயிர் கூட சுமைதான், நாம் உயிராய் நினைக்கும் ஓர் உயிர் நம்மைப் பிரிந்து போகும் போது!Download
விட்டுச் செல்ல அவனால் முடிந்த பின்னும் ஏனோ என்னைவிட்டுப் பிரிய மனமில்லாமல் என்னுடனே இருக்க விரும்புகிறது, அவனது நினைவுகள்!Download
பிரிவு வேதனை கவிதைகள்
நம் காதல் எனக்கு பல சுகங்களை தந்திருந்தாலும், நம் பிரிவு எனக்கு ஒரு உண்மையை புரியவைத்தது! யாருடைய அன்பிற்கும் அடிமை ஆகிவிடாதே என்று...Download
உன்னை மறக்கவும் முடியாமல், விலகிச் செல்லவும் விரும்பாமல் காலத்தின் கட்டாயத்தால் உன்னை விட்டுப் பிரிகிறேன்!Download
வண்ணமாய் மனதில் நுழைந்து, வான வில்லாயாய் மறைந்து செல்கிறாய் பார்வையிலிருந்து!Download
பிரிவின் வலி பிரிவு கவிதை
நீ என்னருகில் இல்லாத போது என் தனிமையை விட, உன் வெற்றிடமே அதிகம் வதைக்கிறது என்னை...
காலை நேரத்தில் சூரியன் என்னை வந்து தீண்ட, என் மனமோ உன் விழிகளைத் தேடுதடி!
நீ இன்றி செல்லும் போது, அந்த நிலவு கூட கேட்கிறது, நீ மட்டும் ஏன் இங்கே வந்தாய் என்று...
Post a Comment