Yematram Quotes in Tamil | ஏமாற்றம் கவிதைகள் | Love Cheatting
காதல் ஏமாற்றம் கவிதைகள் | Yematram Kavithai in Tamil
எதிர்பார்ப்புகள் என்பதே ஏமாற்றம்தான்! இருப்பினும், அது யாரிடமிருந்து என்பதுதான் வலியின் ஆழத்தை தீர்மானிக்கிறது!
என்னை மறந்து, உன்னை நேசித்தேன்! இறுதியில், மிஞ்சியது ஏமாற்றமே...
யாரையாவது நம்பி ஏமாந்து போறத விட, யாரையும் நம்பாமல் இருப்பதே இந்த வாழ்க்கைக்குப் போதுமானது!
யாரையும் அதிகமாக நேசித்து விடாதே! இறுதியில் மிஞ்சுவதெல்லாம் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தான்!
Yematram Kavithai
உண்மையான அன்பைச் சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாற்றம் அடையலாம். ஆனால் யாரையும் ஏமாற்றாது!
உன்னால் பல ஏமாற்றங்கள் அடைந்தாலும், மனமோ உன்னை வெறுக்கவில்லை... அது, தன்னை தானே வெறுத்துக் கொள்கிறது!
Yematram Quotes Tamil
"ஏமாற்றியவர்களுக்கு நன்றி" அவர்கள் ஏமாற்றத்தை சொல்லி தரவில்லை. இனி ஏமாறாமல், இருக்க அனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.
தன்னை ஏமாற்றியவர்களை சாபம் விடாத மனசு, உண்மை காதலர்களுக்கு மட்டுமே உள்ளது!
எல்லா மாற்றமும் ஏதோ ஒரு ஏமாற்றத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கும்!
ஏமாற்றம் எனத் தெரிந்தும் மனம் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது, நீ எனக்காக வருவாய் என்று!
Love Cheat Quotes in Tamil
எதையும் எதிர்பார்த்து காத்திருக்கும் முன் அதில் ஏமாற்றம் அடைந்தால் அதை எதிர்கொள்ளவும் கணித்திடு!
எனை ஏமாற்றுவதாக நினைத்து நீ ஏமாளியாக ஆகிவிடாதே!
Cheating Quotes in Tamil
தேடிச் சென்றேன் மிஞ்சியது ஏமாற்றமும், என்னுள் மாற்றமும் தான்...
நீ சிரித்தது கொஞ்சம், அதில் சிதறியது என் நெஞ்சம். மீண்டும் பார்க்க மனம் கெஞ்சும், அதை பார்க்காத போது ஏமாற்றமே மிஞ்சும்!
உங்களது முதல் ஏமாற்றம், உங்களது இரக்கக் குணத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
நல்லவர்களாக இருக்கும் வரை, இவ்வுலகில் ஏமாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்!
எதிர்பார்ப்புகளை அதிகரித்து விட்டு, கடைசியில் ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையாக மாறிவிடுகிறது!
பொய்யாக நேசிப்பவர்கள், சந்தோசமாக இருக்கிறார்கள்! ஆனால், உண்மையாக அன்பு செலுத்துபவர்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள்!
காதலில் மட்டும் ஏமாற்றி விடாதீர்கள்! காதல் என்பது பலருக்கு வெரும் வார்த்தை! சிலருக்கோ அது தான் வாழ்க்கை!
Post a Comment