பெண்ணின் வலி கவிதை | Sad Girls Quotes in Tamil
பெண் சோகக் கவிதைகள்
நான் தவிப்பேன் என்று தெரிந்தும் கூட, நீ என்னை தவிக்க விடுகிறாய்!
நேற்று கேலி பேசி சிரித்த அண்ணன், இன்று விருந்தாளியின் சாயலில் விடை பெற்றுச் சென்றான், மௌனமாய் நானும் விடை கொடுத்து நின்றேன், புகுந்த வீட்டின் வாசல் படியில்!
பெண்மையை நிலவோடு ஒப்பிடாதீர்கள். எனென்றால், விண்ணில் உலாவரும் நிலவின் சுதந்திரம், மண்ணில் உலாவரு நிலவுகளுக்குக் கிடையாது!
Post a Comment